Thursday, September 3, 2026

Andaal –Sridharan

 Andaal –Sridharan

ஆண்டாள் -ஸ்ரீதரன்

ஸ்ரீதரன் ஸ்ரீரங்கம் ஆண்டாள் யானையின் அன்பு பாகன் . அவரது அறிவும் கூர்மையும் இறை பக்தியும் வியத்தகு அம்சங்கள் . பின் வரும் வீடியோ பல தகவல் தரும் சுரங்கம். இணைப்பை கூர்ந்து பார்த்து பலன் பெறுவீர்

https://www.youtube.com/watch?v=3-o0bFlZHOM  1

நன்றி அன்பன்

WILLIAM BLAKE

 WILLIAM BLAKE

Having so far presented some quotes from Shakespeare, it is time we thought of other poets / playwrights. What comes to my mind is from William Blake –a well-known poet. His quotes deliver quite important messages that can be understood by critical grasp of the statements. Unlike Shakespearean ‘constructs’ those from Blake look plain and clear. But they are not to be treated any less. Simpler a statement complex could be the idea that it drives home. We shall consider some of his ‘quotes’.

The bird –a nest, the spider a web, man –friendship

Several ideas are blended in this utterance If nest /web are places for safe living of bird/spider, it is friendship that provides a safe, warm association for men. Every form of life on this planet leads a congenial life by making ‘homes’ by innate instinct; so should men do and be a part of nature.

The road of excess leads to the palace of wisdom’

Real learning and acquisition of ‘knowledge’ accrue from constant efforts far and wide without confining one’s self to any specified limit.

A truth that’s told with bad intent beats all the lies that you can invent’

At times a lie could be true and be useful, but a truth told with a bad intention is worse than a lie and does not help any cause.

It simply  suggests ‘just say the truth without contorting it’.

It is easier to forgive an enemy than to forgive a friend’.

The acts of betrayal by a trusted friend are far more hurting /humiliating than are such betrayals by those we know as enemies. So, forgiving an enemy for betrayal is easier than forgiving a friend for the same act.

A fool sees not the same tree, the wise man sees

This quote draws a line of segregation between a wise man and an unwise man. It implies that a wise man can assess various facets of an issue while the unwise can only see what appears and cannot visualize other hidden issues/dimensions.

I trust our viewers enjoy these quotes.

To continue……

AZADIRACHTA INDICA [NEEM/ Margosa]

 AZADIRACHTA INDICA  [NEEM/ Margosa]

Among varied plants undoubtedly, the most common and well known is the Neem tree. To me, it symbolizes nature’s gift to hot humid tropics. Several villages in South India survive in the shades and breeze of neem. Honestly none ever takes effort to cultivate these trees. At best, human effort stops at the level of planting the sapling. When most plants /trees seem to suffer from poor water supply, neem trees look rather flourishing with dense green lush foliage- an enviable sight during the merciless scorch of summer. Summer nights are best spent under the breeze from neem trees –oh! What a pleasant delight to recall?

After some early care, it is ‘neem’ that takes care of the community around. Neem is a ready fodder for goats and sheep. Neem oil is a near panacea for human ailments. Villagers [even to-day] patiently collect ripened fruits of neem and press out the seeds; these seeds are dried in open yards and oil is extracted from the ‘neem kernels’.  In southern Tamil Nadu, people call the seeds of neem as Vaeppa muththu [வேப்ப முத்து] [-pearls of neem] revealing the value accorde4d to them as pearls.

Village folk liberally use the neem oil as hair tonic/ skin tonic by applying the oil. For those not used to the oil, it may be offensive, but for the village folk it is the best defencive tool in their kit as it serves to be a powerful ‘anti-biotic’. To my knowledge, the oil is for ‘external use only’ and not an edible stuff.

However the ability of the oil to penetrate skin is believed to be high indeed.  Yes, the oil is rich in beneficial fatty acids and   Vitamin-E and is a deterrent   against bugs /insects.

Also, the residual cake-like solid remnants [வேப்பம்  புண்ணாக்கு]  from oil extraction are powerful in preventing fungal/bacterial pathogens invading plants/ crops including coconut trees.

The villagers in T N use twigs of neem for brushing the teeth and their tell-tale pearly teeth stand testimony to the value of neem twig in oral hygiene. Perhaps the first ever ‘use and throw’ item in the world was the  neem twig tooth brush; the user breaks a young twig of neem and tucks it between the molar teeth of the jaw and gently masticates it to make the chewed end a bristly head. Using the rough bristles [s]he sweeps all over the teeth dislodging all tiny particles, even as the bitter neem juice destroys oral microbes in a very cost-effective hygienic natural way. For the villager the day begins with the neem twig

To Continue …

Wednesday, September 2, 2026

MSV’s APPROACH TO SONG COMPOSITION

 MSV’s APPROACH  TO SONG COMPOSITION  

எம் எஸ் வி அவர்களின் இசை அணுகுமுறைகள்

இன்றைய பதிவின் மையப்புள்ளி திரு எம் எஸ் வி அவர்களின் இசையின் நுணுக்கங்கள், பரிமாணங்கள் , உள்ளார்ந்த காரணங்கள் பற்றியது. மேலோட்டமாக பாடல் கேட்கும் என் போன்றோருக்கு இசை பற்றி விவாதிக்கும் தகுதியோ திறமையோ இல்லை. இனிமேல் அவை வந்துவிடுமா என்ன? ஆனால் இசை நுணுக்கங்கள் பற்றி அறிய ஆர்வம் உண்டு.

 [குறிப்பாக எம் எஸ் வி வகை இசையின் ஆழ்ந்த குறியீடுகள்/ கூறுகள் பற்றி விவாதிக்க சிலருக்கே சரியான   புரிதலும் ஞானமும் உண்டு].

அவ்வகையில் திரு என் ஒய் முரளி அவர்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக எம் எஸ் வி யின் இசை அணுகுமுறைகளை அணுஅணுவாக பகுத்து ஆய்ந்தவர். எப்போதும் எம் எஸ் வி குறித்தே                             

 [சு ]வாசிப்பவர். எனவே அவரது பார்வை ஆழமானது . அவரோடு உரையாட திருமதி பிரியா பார்த்தசாரதி அவர்கள்.

இருவரும் கர்நாடக இசையின் நுணுக்கங்களை அறிந்திருப்பினும் பாடலை ரசிக்கும் முயற் சிகளில்   தத்தம் முறைகளில் அணுகுபவர்கள். எனினும் இசை சார்ந்த நுட்பங்களை விருப்பு வெறுப்பின்றி  நேர்த்தியாக விவாதிப்பதை கேட்பது எனக்கு ஒரு பெரும் அனுபவம். நமது BLOG அன்பர்கள் சர்வ ஞானிகள் அவர்களுக்கு இதெல்லாம் சமகால மொழியில் ..ப் பூ  ஜுஜுபி தான். எனக்கு வேறு வேலை இல்லை எனவே நேரத்தை கழிக்க இது போன்ற தலைப்புகளில் ஏதாவது எழுத முயல் கிறேன்.

முயல் ஆமை -இவற்றையெல்லாம்  உன்னோடு வைத்துக்கொள் என்கிறார்கள் நமது BLOG அன்பர்கள். எனவே விருப்பம் / நேரம் இருந்தால் பின் வரும் இணைப்புகளை பாருங்கள். அறிய தகவல்கள் ஒரு சிலருக்கேனும் கிடைக்கக்கூடும். முதல் இணைப்பு கீழே

https://www.youtube.com/watch?v=rloW73YcFAQ nym priya tamil anthem

நன்றி

அன்பன்

Tuesday, September 1, 2026

Accurate Gun

Accurate Gun 

துல்லிய துப்பாக்கி

இந்தியாவின் பன்முக முன்னேற்றத்தில் எப்போதும் தேவைப்படுவது துப்பாக்கி . அது வீரர்களைக்காப்பதுடன் எதிரிகளை தனித்தனி யே சுட்டுவீழ்த்தி எல்லையை காக்க உதவும் இன்றியமையாத ஆயுதம். 

இப்போது என்ன துப்பாக்கி புராணம் என்கிறீர்களா. துப்பாக்கி ஒரு புராண  ஆயுதம் எனினும் அதுவும் அவ்வப்போது புதிய அமைப்பு தொழில் நுணுக்கம் நுட்பம் உள்ளட க்கி  முன்னேற்றம் கண்டு கொண்டே வந்திருக்கிறது. 

அவ்வகையில் ஒரு பெரும் முன்னேற்றம் கண்ட holographic lens அமைந்த புது துப்பாக்கி உருவாகியுள்ளது அதுவும் எங்கிருந்து தெரியுமா ? தமிழகத்து கோவையின் பங்களிப்பு எனில் பெருமிதம் கொள்ள வைக்கிறதால்லவா .ஆம் இது இந்திய  ராணுவத்திற்கென்றே பிரத்தியேக கவனுத்துடன் வடிவமைக்கப்பட்டு "வைத்த குறி தப்பாது" என்று பெருமிதம் கொள்ளும் அதிநவீன துப்பாக்கி. 

இதன் பல தகவல்கள்  இதோ

https://www.youtube.com/watch?v=vVBcqT-NSVc&t=11s  ACCURATE GUNS CBE

நன்றி  

அன்பன் 

Monday, August 31, 2026

VAISHNAVISM-4

 VAISHNAVISM-4    [ DA JOSEPH]  

வைணவம் -4 [திரு DA ஜோசப்]

வைணவக்கோட்பாடுகள் குறித்து   திரு ஜோசப் அவர்கள் வழங்கியுள்ள 4 ம் தொகுப்பு இன்று இடம்  பெறுகிறது. முன்னரே தெரிவித்திருந்த படி அன்பர்களுக்கு பல விவரங்கள் தெரிந்திருக்கக்கூடும். எனவே 'அதான் எனக்கு தெரியுமே' என்று முகம் சுளிக்காமல் வீடியோ பதிவை பார்த்து மகிழுங்கள். இணைப்பு கீழே  

Part 4 https://www.youtube.com/watch?v=H9UL3ZUeXpU&list=PLPj-5KKm3ULagRkOyYJD-4V9PskBXYN7F&index=4

நன்றி

அன்பன்  

Enjoy the bonus -see a parrot  makes sounds requested

Sunday, August 30, 2026

WHOM ARE YOU TRYING TO FIGHT AGAINST?

WHOM ARE YOU TRYING TO FIGHT AGAINST?

யாரிடம் மோதிப்பார்க்கிறாய் ?

இது கதை யல்ல  நிஜம் . ஆம் யாரிடம் மோதிப்பார்க்கிறாய் ? என்ற வீர வசனம்  பல ரௌடிகள் , போலீஸ் அதிகாரிகள், மற்றும் சில ஜெயில் நிர்வாகிகள் அடிக்கடி உதிர்க்கும் அறைகூவல்

அவை ஒரு புறம் இருக்க , உண்மையிலேயே இதை செயல் படுத்தும் எவரேனும் உண்டென்றால் அவர்கள் பாம்பும் கீரியும் தான். அதனால் தானோ என்னவோ ஆங்காங்கே குடியிருப்பு காலனிகள், பேருந்து நிலைய பகுதிகளில் வித்தை காட்டும் பலர் "எல்லோரும் உக்காருங்க சத்தம் போடாதீங்க இப்போ கீரிக்கும் பாம்புக்கும் சண்டை உடப்போறேன் . உக்காந்து பாருங்க , பாக்கெட்ல இருக்குற காசை இங்க தட்டுல இப்படி போடுங்க , ஒளிச்சுவெச்சுக்கிட்டா , ஜக்கம்மா பறிச்சுருவா ஆமாம் யாரும் போகாதீங்க , போனா ராத்திரிக்கு ரத்தம் கக்கி செத்துருவீங்க என்று டம் டம டம என்று உடுக்கை வாசித்தபடி வசூலில் இறங்குவான். சிலர் குனிந்தபடி அங்கிருந்து மெல்ல நழுவுவார்கள் . இப்படிப்போய்ட்டதால கீரியும் பாம்பும் சண்டை போடாது என்று அவனும் மூட்டையைக்கட்டிக்கொண்டு ஓடுவான். இப்படி கீரி -பாம்பு சண்டை நடக்காதாயென்று காத்திருந்து ஏமாந்தது தான் மிச்சம். .

சண்டை என்று நடந்தால் பாம்பு இறக்கும் கீரி பெரும்பாலும் தப்பித்துவிடுவதுடன் எப்படியும் பாம்பை க்கொன்று விடும். இதில் வேடிக்கை என்ன எனில் கீரி பாம்பை கொன்றுவிட்டு போய்விடுகிறது அதை உண்பதில்லை. ஆனாலும் ஏனோ பாய்ந்து பாய்ந்து போரிடுகிறது கீரி.

உருவத்தைப்பார்த்தால் பாம்பு கீரியைவிட நீளமும் விஷமும் கொண்ட உயிரினம். கீரி  குள்ள நரியை விட சிறியது.  ஆனால் எலெக்ட்ரோனிக் ரோபோ போல் மின்னல் வேகத்தில் பாய்ந்து பாம்புடன் மோதும். கீரி பாம்பைக்கண்டு அஞ்சுவதே இல்லை. மாறாக ஆத்திரமும் ஆவேசமும் காட்டுகிறது .ஏனெனில் தாய் இல்லாத நிலையில் தனியே இருக்கும் கீரிக்குஞ்சுகளை பாம்புகள் தின்று விடுகின்றன. எனவே பாம்பைக்கண்டாலே அதை ஒழித்துவிட்டுத்தான் மறு வேலை என்பது போல் கீரி அசராமல் பாம்பை [எவ்வளவு பெரிதாயினும் ] எதிர்கொள்வதுடன் சுற்றிஇ சுற்றி வந்து பாம்பை அலைக்கழித்து சோர்வடையச்செய்து திடீரென்று தாக்கும். .

எவ்வளவு நீண்ட பாம்பாயினும்  கீரியின் இலக்கு [target ] பாம்பின் முக பகுதிதான், அங்கேயே தாக்கி முகத்தை சிதைக்கும் .பாம்பு அசதியுற்றதும் ஓங்கி முகத்தில் அறைந்து கீழே தள்ளி முகத்தை நன்றாக கடித்து குதறி விடும்.. பாம்பு அசதி அடைந்தது நமக்கு எப்படி தெரி யும் ? முதலில் 2 அடிக்கு மேல் எம்பி உயர்ந்து நின்ற அதே பாம்பு போகப்போக அரை அடி முக்கால் அடி எம்புவதற்கே இயலாமல் திணறும். அதுதான் தருணம் என்று கீரி வேக வேகமாக சுற்றிசுழன்று பாம்பின் வாயைக்கவ்வி புரட்டி புரட்டி இழுத்து பாம்பு உயிரிழக்க வைக்கும் அது வரை மின்னல் வேக பாய்ச்சலிலேயே பாம்பவை மிரட்டி ஓட வைக்கும். ஓடினாலும் விடாது. ஆங்கிலத்தில் FIGHT TO  FINISH என்பார்களே அப்படித்தான் கீரி செயல் படும் . . கீரி , பூனை , சிறிய குழந்தைகள் மட்டுமே பாம்புக்கு பயப்படுவதில்லை. வேறு பல மிருகங்களுக்கும் பாம்புகளை பயத்துடனேயே அணுகுபவை இரண்டு வீடியோக்கள் இணைத்துள்ளேன். பாருங்கள் சீறிப்பாயும் கீரியை . https://www.youtube.com/watch?v=w6eKEQNyjbE         mongoose tackles a big cobra

https://www.youtube.com/watch?v=43p9kG6Y4ZQ  bold cobra but bolder Mongoose

நன்றி                 அன்பன்

Andaal –Sridharan

  Andaal –Sridharan ஆண்டாள் - ஸ்ரீதரன் ஸ்ரீதரன் ஸ்ரீரங்கம் ஆண்டாள் யானையின் அன்பு பாகன் . அவரது அறிவும் கூர்மையும் இறை பக்தி...