Sunday, August 23, 2026

HUMAN HAND BEHIND THESE

 HUMAN HAND BEHIND THESE                                       

மனிதர்களும் வேறி னங்களும்

எண்ணற்ற விலங்குகளில் சில எப்போது பார்த்தாலும் மகிழ்ச்சியும் அமைதியும் தரக்கூடியவை அவை கன்றுகள், கிளிகள், காதல் பறவைகள் [love birds ] யானைக்குட்டிகள் போன்றவை. அவற்றில் கிலியும் அணிலும் அருவெறுப்பு ஏற்படுத்தாத உயிரினங்கள். அவை குறித்த நமது புரிதல் குறைவு [sorry தெரியாமல் சொல்லி விட்டேன்  அன்பர்கள் அறியாத எதுவும் இல்லை -எனவே மன்னிக்கவும்] . கிளிகளில் ஆண்  பெண் வேறுபாடு ஏற்படுவதும் வண்ணங்கள் கூட மாறுவதும் இந்த வீடியோவில் மேலும் பல விவரங்களுடன் தமிழில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. முடிந்தால் பார்க்கவும்

அடுத்த இணைப்பில் எண்ணற்ற கிளிகள் உண்ணும் வேளையில் அணில் ஒன்று இடையில் புகுந்து கிளிகளை  விரட்டி விட்டு விரைந்து உண்ண ப்பார்க்க , கிளி ஒன்று வாய் கொள்ளாமல் வரிசை கவ்விக்கொண்டிருப்பதையும் காணலாம் .

முடிந்தால் இரண்டு  வீடியோ இணைப்புகளையும் பாருங்கள்

https://www.youtube.com/watch?v=DxaQwQ7BXrY PARROT FACTS

https://www.youtube.com/watch?v=deyRJq5sIys parrots vs squirrel fight for fod

நன்றி

அன்பன்

Saturday, August 22, 2026

WILLIAM SHAKESPEARE - 9

 WILLIAM SHAKESPEARE - 9                            

The day’s quotes from Shakespeare relate to ‘anger’ a well-known human response. Anger is generally an instant reaction to some occurrence or utterance or an irrelevant utterance. Too often, anger is a reaction –quite spontaneous that is forthright in utter disregard to the persons in the vicinity.

Any angered individual takes time to analyse issues rather dispassionately but reacts quick to a triggering impulse from others. Generally, when anger subsides [a time- dependent act] the person tends to be more receptive and is organized enough to listen to any argument. Though effervescent, anger can leave a lasting scar in the minds of those involved. 

Let us note the playwright’s idea about ‘Anger’.

 “Come not between dragon and his wrath”

The statement is an advice which forewarns of the danger in trying to mediate between two persons [or forces] engaged in fight. Such an attempt is more perilous as the fighters are powerful and furious –as to inflict grievous injuries to anyone getting between the 2 suggested.

I understand a fury in your words /But not the words 

The quote implies that words may not be understood, but emotions like anger [fury] are clear from appearance of the dpeaher  

There is no following her in this fierce vein”

Another clear piece of advice that says ‘when someone is in a state of anger, it is pointless to go after [her] in passion] anger clouds other senses] 

 

“Who is man that is not angry?”

Anger is one of human emotions; every person feels angered. Anger is a part of life. So, there cannot be a person who never had anger.

 To continue ….

Friday, August 21, 2026

AN ANNOUNCEMENT

                                                                     DECLARATION 

  AN ANNOUNCEMENT 

CLIMATE   AND CHANGES  THERE-IN

                                             ஒரு அறிவிப்பு

             கிளைமேட் அல்லது பருவ நிலை மாறுபாடுகள் 

 

நாம் இது குறித்து அறிந்ததை விட கவலை கொள்வதும் "மரத்தை எல்லாம் வெட்டியாச்சு , இனிமே வெந்து சாக வேண்டியது தான் " என்று த்ரிகால ஞானிகள் போல் நமது அக்கம் பக்கம் உள்ள நட்புகளிடம் அங்கலாய்ப்பது ஒரு சம கால பொழுதுபோக்கு  [contemporary entertainment .] .  ஏன் மழை பொழிகிறதுவெய்யில் காய்கிறது காற்று தோன்றி   பரவுகிறது இவற்றை ப்புரிந்து கொண்டால்வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ வகை பேச்சுகளைக்கடந்து உண்மையான   அறிவு பூர்வமான அணுகுமுறையில் பல விவரங்களை     சிறப்பாக புரிந்து கொள்ளலாம் . உங்களுக்கு ஆர்வம் இருந்தால் பதில் சொல்லுங்கள் .

அட போய்யா மழை பெய்தால் என்ன , வெய்யில் கொளுத் தினால் என்ன நான் அமெரிக்கா போவேன்ஆஸ்திரேலியா   போவேன் என்று முணுமுணுப்பது தெரிகிறதுஎதையாவது அறியும் ஆர்வம் இருந்தால்ஒரு அளவிற்கேனும் விளக்க முற்படலாம்.

நம்மவர் ஆர்வம் ஊரறிந்த ஒன்று அந்த டீவியில் சொல்லிவிட்டான்இந்த டீவியில் சொல்லியிருக்கிறான் என்று மேலோட்டமாக மேய்வது ஒருநாளும் உதவாதுஎனவே எதையாவது பேச வேண்டுமானால்அக்கு வேறு ஆணி வேறு என்று பிரித்து மேய தயார் என்றால் நிச்சயம் முயற்சி செய்யலாம்அது உங்கள் மன நிலை சார்ந்தது.. இல்லையேல் கிளி ஜோசியம் பார்த்து ஆருடம் மூலம் , அறியப்பார்க்கலாம் .

நீங்கள் என்ன  சொல்கிறீர்கள் பார்ப்போம் 

அன்பன்   

…………………………………………………………………………..

இந்தப்பதிவு வெளிவந்து எட்டு தினங்கள் ஆயிற்று. தினங்கள் என்ன திங்கள் ஆனாலும் நாங்கள் எதுவும் சொல்லமாட்டோம் [வேண்டும் என்றோ வேண்டாம் என்றோ சொல்ல மாட்டோம் ] இந்த நிலையில் ஒருவன் மென்மேலும் கட்டுரை எழுத முனைந்தால் அவன் என்ன வகையினன் ?

க்ளைமேட்ட்டாவது க்ளாரினெட்டாவது என்று இருப்போருடன் எது செய்தாலும் அது  மடமை என்பதே உண்மை.

எனவே இந்நிலையில் க்ளைமேட் , எல் நினோ . லா நினா வெஸ்டர்ன்/ஈஸ்டர்ன் ஆசிலே ஷன்ஸ் என்பனவெல்லாம் நம்மவர்க்கு வேண்டாத ஒன்று. இனிமேல் இது போன்ற கட்டுரைகள் நமது blog அன்பர்களுக்கு தேவை ல்லை என்று புரிந்து கொண்டேன். இனிமேல் நான் உட்பட எவரையும் வருத்துவதாக இல்லை.  

உங்களது பேராதரவிற்கு பெரும் நன்றி.

 

அன்பன்


HUMAN HAND BEHIND THESE

  HUMAN HAND BEHIND THESE                                        மனிதர்களும் வேறி னங்களும் எண்ணற்ற விலங்குகளில் சில எப்போது பார்த...