Wednesday, August 5, 2026

CHANGING TIMES-5

 CHANGING TIMES-5

கால மற்றம் -5

சென்றபதிவில் நான் தெரிவித்திருந்த தகவல்கள் -4 பாடல்கள் குறித்த சில நுணுக்கங்கள். அவைகுறித்த அடிப்படை வினாக்கள்

“அனைத்து பாடல்களுக்கும் ஒரே கேள்விதான்

இப்பாடல்கள் சொல்வது என்னஎங்கே சொல்லுங்கள் பார்ப்போம்

https://www.youtube.com/watch?v=upy_irfeiWc amaidhiyaana nadhiyinile   record  2 SIDES

https://www.youtube.com/watch?v=3m3M8WeWAcw  nilavu oru pennaagi  usv

https://www.youtube.com/watch?v=AF_qobIMd3g  vannakkili  deivathaai

https://www.youtube.com/watch?v=cBu2e74I-LY&list=RDaub9hxjPYr4&index=49 paattukku paatteduththu

நாங்க சொல்லமாட்டம் என்பதே அன்பர்களின் நிரந்தர நிலைப்பாடு. எனவே கேள்வி மட்டுமே இருக்கிறது விடை என்ற செயலுக்கு விடை கொடுத்து பலகாலம் ஆயிற்றே அதனால் விடை என்பது கானல் நீர் தான். சரி சென்ற பதிவின் 4 பாடல்களுமே இருபாலர் பங்கு கொள்ளும் பாடல்கள் ஆனால் டூயட் வகையா எனில் சற்று தயங்கித்தான் பேச இயலும். ஒரு பாடல் [தெய்வத்தாய் -வண்ணக்கிளி என்பது FULL  SCALE DUET] நான்கிலும் பொதுவான குரல் டி எம் எஸ். 3 இல் சுசீலா , ஒரு பாடல் [நிலவு ஒரு பெண்ணாகி டி எம் எஸ் மட்டுமே ] அனைத்தும் ஏதோ ஒரு வகையில் வர்ணனை[ நிலவு ஒரு பெண்ணாகி , வண்ணக்கிளி சொன்ன மொழி ] அல்லது விளக்கம் [அமைதியான நதியினிலே ஓடும் , பாட்டுக்கு பாட்டெடுத்து இரண்டும் மன நிலை விளக்கங்கள் . 3 வாலியின் ஆக்கம் ஒன்று [அமைதியான -கண்ணதாசன் ]. ஆயினும் சொல் அமைப்பில் கவிஞர்கள் சமகோட்டில் நிற்கிறார்கள். சுமார் 62 -63 ஆண்டுகளுக்கு முன்னர் பாடலும் இசையும், ட்யூன் களின் நளினமும் பொறாமைகொள்ள வைக்கும் வீரியம் கொண்டிருந்தன. இசைக்கருவிகளின் தொகுப்பு இயக்கம் இவற்றில் ஒவ்வொரு பாடலும் தனித்துவம் காட்டுவதை கவனித்து பாடல்களை  ரசியுங்கள்.

இன்றைய தொகுப்பில் பின் வரும் பாடல்கள் இடம் பெறுகின்றன. அவற்றை ஊன்றி கவனியுங்கள் மேல் விவரங்களை அடுத்த பதிவினி ல் பார்ப்போம் . பாடல்கள் இதோ

https://www.youtube.com/watch?v=ecVL0W7krBs&list=RDoWE1rTHKXtM&index=2 indha manraththil SJ  VR

https://www.youtube.com/watch?v=8KIwWoJstNk china china v padagu vr pbs

https://www.youtube.com/watch?v=ilEXfqkeveI  KANNAN VANDHAAN SG TMS MSV 1966 RAMU 

https://www.youtube.com/watch?v=aub9hxjPYr4&list=RDoWE1rTHKXtM&index=4 PONNEZHIL

விளக்கங்கள் பின்னர்

நன்றி அன்பன்

Tuesday, August 4, 2026

TERRORISM

 TERRORISM

தீவிர வாதம்

தீவிர வாதம்/ பயங்கரவாதம் அல்லது அடிப்படை வாதம் -எந்தப்பெயரில் அழைக்கப்பட்டாலும்  அது தன்னையே அழிக்கும் அதன் சொந்த நாட்டை சிக்கலில் மாட்டும் மேலும் கல்வி, வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் , பொது சுகாதாரம் , வேலை வாய்ப்பு மற்றும் அமைதி அனைத்தையும் சீர் குலைக்கும். இதனை உணர்ந்துகொள்ள இயலாதவாறு தன் மக்களை அவ்வப்போது மூளைச்சலவை செய்துகொண்டு , நமது இறைவனின் ஆணை இது என்று பொது நியதிக்கு ஒவ்வாத விதண்டா வாதங்களைப்பேசி தீவிர வாதத்தை வேரூன்ற வைத்து ஒரு சில தலைமுறைகளையே சீரழித்து வாழ்வதை இறைப்பணியாக நம்பும் கூட்டம் மேற்காசியாவில் கண்ட வீழ்ச்சி மற்றும் உலக மக்களின் வெறுப்பை பெற்று சிக்கி சின்னாபின்னம் ஆகி தவிப்பதை நாம் அறிவோம்

ஆயினும் சிலர் அவர்களை தியாகிகள் நிலைக்கு உயர்த்தி அவ்வியக்கங்களுக்கு ஆள் சேர்ப்பது பொருள் வசூலிப்பது என்று குழப்பங்களை மேற்கொண்டு வாழ்வின் பெரும் பகுதியை சிறையில் கழிக்கவேண்டிய அவலத்திற்கு ஆளாகின்றனர். அத்தகைய இயக்கம் இப்போது இருக்கும் நிலை மற்றும் அவர்கள் இன்னமும் எவ்வகை செயல்களில் ஈடு படுகின்றனர் என்பதை எல்லாம் திரு சாமுவேல் ஆசிர் விரிவாக விளக்குகிறார். சிலவாரங்களாக திரு. ஆசிரின் பதிவுகள் இடம் பெறாததால் சிலர் எப்போது மீண்டும் ஆசிர் வருவார் என்று எதிர்பாத்து இருந்தனர். அவர்கள் எதிர்நோக்கிய தகவல்கள் இன்றைய பதிவில் . அதற்கான இணைப்பு இதோ

ஹமாஸ் என்ற பன்றிகள் கூட்டத்திற்கு புதிய பன்றி தலைவன் கலீல் அல் ஹயா.அரபிய பயங்கரவாதம் ஒரு புரிதல் asir

நன்றி

அன்பன்

CHANGING TIMES-5

  CHANGING TIMES-5 கால மற்றம் -5 சென்றபதிவில் நான் தெரிவித்திருந்த தகவல்கள் -4 பாடல்கள் குறித்த சில நுணுக்கங்கள் . அவைகுறித்த ...