FACTS ASCERTAINED
உண்மை-- உறுதி செய்யப்பட்டது
ஆனால் தேவையான விமான மேம்பாடுகள் முறையாக செய்யப்படாமல் இருந்த நிலையில் கையில் இருந்த ஒப்புக்கு உதவும் விமானம் ஏவு கணை கொண்டு எதிர்த்தாக்குதல் தொடுத்த வரலாறு நாம் அறிந்த ஒன்றுதான் .
ஆனால் அந்த சூழலில் மனிதனின் போர்த்திற னும் , சமயோசிதமும் மட்டுமே பயன் படும் என்ற நிலையில் நிகழ்ந்த பாலக்கோட் சம்பவம்.
இழப்பு, சாதுரியம் குறித்த பல தகவல்களை மேஜர் மதன் குமார் விவரிக்கிறார். அவற்றை ஆழ்ந்து கவனித்து அரிய தகவல்களை தெரிந்துகொள்ள நல் வாய்ப்பு. இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=4ZrCxGxk6pU
op Balacot
No comments:
Post a Comment