LET US BE AWARE
இவற்றையும் அறிவோம்
இந்தியத் திருநாடு சந்திக்கும் சோதனைகளும் வேதனைகளும் ஏராளம். 'புரிதல்' என்ற ஒற்றைப்பண்பு குறைவாகவோ, குறைபாடாகவோ இருக்கும் சூழலில் பரப்பப்படும் பொய்களும் அவதூறுகளும் ஒரு புறம் குழப்ப , மக்கள் சிந்திக்கும் வாய்ப்பு வந்துவிடாமல் கவனமாக அரங்கேறும் ஊடக நாடகங்கள் என நாற்புறமும் சூழும் வஞ்சக திரிப்புகள், வெளிநாட்டு திட்டமிடல் உள்ளூர் கைக்கூலிகள் என பல நிலை துயர்கள்.
இவை எந்தெந்த
வகைகளில்,
வடிவங்களில்
இடையூறு
செய்கின்றன,
நாம்
இழந்தவை
யாவை
என்ற
பட்டியல்
மிகவும்
பெரிது.
இவை குறித்து
திரு
நிரஞ்சன்
அவர்கள்
பல
விவரங்களை
பட்டியல்
இடுகிறார்.
இவர்
ஆழ்ந்த
தேசிய
மனநிலை
கொண்டவர்
மட்டுமல்ல
, எண்ணற்ற
வளர்ச்சி
திட்டங்கள்
குறித்து
அகில
இந்திய
அளவில்
பல
தகவல்களை
போகிறபோக்கில்
குழப்பமில்லாமல்
தெரிவிக்கும்
தெளிவு
கொண்டவர்.
பல தருணங்களில் இவரின்
பார்வை
எனக்கு
இவர்
மீது
மதிப்பையும்
பெருமையையும்
ஏற்படுத்தியுள்ளதை
இங்கே பதிவிடுகிறேன்.
அன்பர்கள் அவர்
தரும்
விவரங்கள்,
விளக்கங்கள்
அனைத்தையும்
நன்கு
கவனித்து
மனதில்
இருத்திக்கொள்ளுங்கள்
. நமது
வலிமையையும்,
குறையையும்
உணர
வைக்கும்
உயர்
பதிவு.
இணைப்பு
இதோ
https://www.youtube.com/watch?v=LWkoa2rsHH4 KNOW THESE TOO NIRANJAN
நன்றியுடன்
அன்பன் ம
வ
மே17 போன்ற இயக்கத்தலைவன் டேனியல் போன்றவர்களால் தமிழகம் முன்னேறாது
ReplyDeleteபியூஷ் மானுஷ் மற்றும் ஒரு கயவன் இவர்கள் எல்லோரையும் சிறையில் தள்ள வேண்டும்
ReplyDeleteஇயற்கை வளம், நீர் வளம் குறைவாக உள்ள நிலையில் தமிழ் நாட்டிற்கு தொழில் வளமும் மனித வளமும் கல்வி வளமும் அவசியம். அதை விட்டு தீய சக்திகளை வளரவிடுவதும், மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிப்பதும் லஞ்ச லாவண்யஙகளை ஊக்குவிப்பதும் வளர்ச்சிக்கு பெரும் தடை.,
ReplyDelete