Sunday, August 2, 2026

SPECIAL POST

                                                                சிறப்பு பதிவு 03-08-26

இன்று ஆடி 18ம் நாள்  ஆடிப்பெ ருக்கு என்று தமிழ்நாட்டில் உற்சாகம் கொள்ளும் நாள் . ஏதோ எனது மனதில் தோன்றிய படி 1962 ம் ஆண்டில் வெளி வந்த "ஆடிப்பெருக்கு" திரைப்படத்தில் இடம் பெற்ற "அன்னையின் அருளே வா வா வா என்ற சீர்காழி கோவிந்தராஜன் குரலில் திரு ஏ எம் ராஜ இசை யில் வெளிவந்த பாடலை இந்நாளின் மகத்துவம் கருதி வெளியிட் டுள்ளேன் இப்பாடல் திரு கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் கவிதை படத்தில் மொத்தம் 4 கவிஞர்கள் பாடல் புனைந்துள்ளனர். ஒரு காலத்தில் நமது படங்கள் கலாச்சார பதிவுகளாகவே இருந்தன  .ரசித்து மகிழ்வீர்

அன்பன்  ம வ

https://www.youtube.com/watch?v=I-ciBagSNWs&t=19s annaiyin arule  1962  bonus song  SG

1 comment:

SPECIAL POST

                                                                 சிறப்பு பதிவு 03-08-26 இன்று ஆடி 18ம் நாள்   ஆடிப்பெ ருக்கு என்று தமிழ்நா...