சிறப்பு பதிவு 03-08-26
இன்று ஆடி 18ம் நாள் ஆடிப்பெ ருக்கு என்று தமிழ்நாட்டில் உற்சாகம் கொள்ளும்
நாள் . ஏதோ எனது மனதில் தோன்றிய படி 1962 ம் ஆண்டில் வெளி வந்த "ஆடிப்பெருக்கு"
திரைப்படத்தில் இடம் பெற்ற "அன்னையின் அருளே வா வா வா என்ற சீர்காழி கோவிந்தராஜன்
குரலில் திரு ஏ எம் ராஜ இசை யில் வெளிவந்த பாடலை இந்நாளின் மகத்துவம் கருதி வெளியிட்
டுள்ளேன் இப்பாடல் திரு கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் கவிதை படத்தில் மொத்தம் 4 கவிஞர்கள்
பாடல் புனைந்துள்ளனர். ஒரு காலத்தில் நமது படங்கள் கலாச்சார பதிவுகளாகவே இருந்தன .ரசித்து மகிழ்வீர்
அன்பன்
ம வ
https://www.youtube.com/watch?v=I-ciBagSNWs&t=19s annaiyin
arule 1962 bonus song
SG
Wish you a happy Aadiperukku
ReplyDeletewith varirties of rice