Monday, March 18, 2024

NO COST ENTERTAINMENT-6

 NO COST ENTERTAINMENT-6

பத்து பரமேஷ்-6

சென்ற பதிவில் ...

கொறச்சு காருண்யம் இட்டாலு மதி ;அது கொண்டாணு ஈ பிரார்த்தன என்று கீழே இருந்தபடியே கை கூப்பினார் பரமேஸ்வரன்;

அவாள் ஞானம் இல்லாத்த பெண்குட்டிகள். லோக சௌகர்யம் மாத்ரம் அறிஞ்ஞட்டு  ஒரு கல்பனா லோகத்தில் ஜீவிதஞ்செய்யுன்ன ஸ்தீரிகள். மனுஷ்யன் ரிட்டயர் ஆயிட்டுள்ளு ; சாம்பாத்யம்  இல்லாத்தவன் ஒரு பிக்ஷா கிட்டியாலு ஜீவிக்கும் இல்லெங்கில் உபவாசிச்சு மரிக்கும் ஒரு பட்டி ஜீவனம்

இதாணு நம்மொட இன்னத்த யோக்கியதாம்க்ஷம் .இது போலொரு புத்தியாணு ஈ அம்மே மார்ன்ட ஜஜ்மெண்டு . அதுகொண்டாணு இத்தர ஒரு டோமிநஷன்.  

போகட்டு சாரே ரக்ஷிக்கானுள்ள சகாயம் இல்லாத்த அம்மே மார் ன , ஞங்கள் பொறத்தாக்கியாலு [வெளியே அனுப்பினால்] எவடே போகும்? நிங்ஙள் மோளு [மகள்] ஷில்லாங்குலு அல்லே ,அத்தர தூர தேசம் போகானுள்ள தைர்யம்/ ஆரோக்கியம் ண்டா மாமிக்கு? , கொறச்சு நோக்கு [ருத்ரம் வேண்டே]        

பெண் ணுகள் ஏகதேசம் ஒன்னு போல் கார்யங்ஙள் செய்யுன்னு , இதுபோல் கோப்பி இல்லா , ச்சோறு இல்லா என்னு பரயுன்னது , இவன் கோபியும் ச்சோறும் தன்னால் பட்டி போல [நாய்போல] இவடதன்னே இரிக்கும் னு ஒரு தெற்று [தவறு] செய்யுன்னு. ஒரு க்ஷணம் ஈ ஆளு இல்லெங்கில் நம்மோடே ஜீவிதம் வல்லிய கஷ்டமாணு னுள்ளது அறியில்லா ஈ பெண்ணுகள்.

தயா ஸ்வரூபம் கொண்டு க்ஷமிக்கு சாரே என்று காலை விடாமல் பிரார்த்தனை செய்தார்  . பரமேஸ்வரன்…..  . உமக்கு தெரியாது இவ பண்ற அட்டூழியம் இவளை இத்துணை நாள் விட்டதே தப்பு, உமக்கு இந்த காபி சக்கரை தொல்லை இல்ல அதுனால பேசறேர்  என்றார் பத்து .

பரமேஷ் பேசினார். எனிக்கு ஓரொரு நாளும் கோபி, டிபின், ச்சோறு ஏதும் ஸ்திரமில்லை. அது கொண்டு இப்பொழு ஞான் வீட்டிலு சமைச்சால் வெறும் சோறு மாத்ரம்,, பின்ன மோர் ஊறுகாய் இதே , இத்ரயே..

ராஜம் ஆயாலும் ஆரெங்கிலும் இதே டைலி-- .இதாணு எண்டே வைத்தியம். இப்பொழு ராஜம் ஒரு வார்த்த சம்சாரிக்கில்லா , ஏதும் பரஞ்ஞால் இதும் போகும் பின்ன 5, 6 திவசம் உபவாசம் . இப்பொழு ராஜம் அடங்கி முடங்கி இரிக்குன்னு.

ஞானு பெண்ணுகள பொறத்தாக்குல்லா -அது ஜென்ம சாபம் அது வேண்டே பத்மநாபன் -பெரிய மனசு பண்ணுங்கோ என்று பேசி பத்துவை யோசிக்க வைத்தார். அம்புஜம் பிழைத்தாள் . பரமேஸ்வரன் பிரான்தனா? [பைத்தியக்காரனா?] சொல்பவர்கள்/ சொன்னவர்கள் தான்   பைத்தியங்கள்.

. லங்கணம் பரம ஒளஷதம் சரியான வேத வாக்கு.

நன்றி

அன்பன் ராமன்

2 comments:

  1. பட்டி பரமேஸ்வரனுக்கு பழைய சோறும் ஊறுகாயும் மதியல்லோ

    ReplyDelete
  2. பரமேஸ்வரன் மிக அருமையாக வாழ்க்கையின் யதார்த்தத்தை பக்குவமாக சொல்லி பத்மநாபன் மனதை சாந்தப்படுத்தி யோசிக்க வைத்தது மிகவும் பாராட்டத்தக்க செயல்.

    ReplyDelete

TEACHER BEYOND YOUR IMAGE-16

  TEACHER BEYOND YOUR IMAGE-16 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-16 நீ ங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும்    கவனம் பெறும் . அதனால் , ...