DIRECTOR : CVSRIDHAR – 2
இயக்குனர் ஸ்ரீதர்
-2
கண்ணிலே நீர்
எதற்கு
[போலிஸ்காரன்
மகள்
-1962] கண்ணதாசன்
விஸ்வநாதன்
ராமமூர்த்தி,
சீர்காழி
டொவிந்தராஜன்
, எஸ்
ஜானகி
,
கேள்வியை விட நெஞ்சில் தைக்கும் முள் போன்றே சுரீர் என உரைக்கும் முள் பதில். இப்படத்தில் அமைந்த அனைத்துப்பெண் குரலுமே -ஜானகி தான் [ஆண்டு-1962 ] ஜானகியை கண்டு பிடித்தவர்கள் கவனிக்க. உணர்ச்சி மிக்க களம் --வஞ்சிக்கப்பட்ட தங்கையை எப்படி தேற்றுவது எதையோ கேட்க பளீர் பதில் . அதியற்புத இசை கோலங்கள். கேட்டு தவிக்க இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=QrhwfQhZTl0 poliskaran kannile
துன்பத்தில் சிக்கியவனின்
மனசாட்சியின்
குரலாக பாடல் மயக்கமா
கலக்கமா
[சுமை
தாங்கி
-1963] கண்ணதாசன் விஸ்வநாதன்
ராமமூர்த்தி
-பி
பி
ஸ்ரீனிவாஸ்
சுய ஆறுதல் வழங்கும் மனம்
, குழம்பிய
நாயகன்
. படிப்படியாக
விடை
வழங்கியபடி
மன
ஆறுதல்
நோக்கி
பயணிக்கும்மனிதன்.
அவனது
குழம்பிய
நிலையை
ஒளிப்பதிவு
வெவ்வேறு
வகைகளில்
காட்டுகிறது.
ஒரே
காட்சியில்
3 உருவங்கள்
1 நிழல்
2 உயிர்
ஓவியங்களாக.
ஆனால்
ஒளி
அமைப்பில்
பிரமிக்க
வைத்த
காட்சி
ஒளியும்
நிழலும்
கைகோர்த்த
உன்னதம்
இசையும்
கவிதையும்
உயர்
தரம்
கேட்டு
உணர
இணைப்பு
இதோ.
mayakkamaa [sumai
thaangi -1962] kd vr pbs
https://www.youtube.com/watch?v=gFcOsnk8DM0
நாளா ம்
நாளா
ம்
[கா
நேரமில்லை
1964] கண்ணதாசன்,
விஸ்வநாதன்
ராமமூர்த்தி
, பி
பி
ஸ்ரீனிவாஸ்
, பி
சுசீலா
இது இலக்கிய
வகை
சொல்லாடல்
-நம்பி,
நங்கை
, இந்திரன்
தேர்,
நாமும்
இன்றொரு
காவியம்
என்ற
அறிவிப்பு
, இசையின்
வியாபகம்
இசை
விமரிசகர்
சுப்புடு
அவர்களையே
யோசிக்க
வைத்தது
எனில்
சொல்ல
என்ன
இருக்கும்.
இசைக்கருவிகளை
நர்த்தனம்
-குறிப்பாக
தபலாவின்
அதி
விரைவு
நடைகள்,
குரல்களின் இயல்பான
பயணம்
இவை
ஒரு
புறம்
, இருக்கிறதா
என்று
கேட்கத்தூண்டும்
மெல்லிய
மேக்
அப்
, உடை
தேர்வு,
அமைதியான
சூழலில்
வெகு
சிறப்பான
ஒளிப்பதிவு
என்று
மிளிரும்
மார்க்கண்டேய
வகை
இது.
கேட்டு
மகிழ
இணைப்பு.
நாளாம் நாளாம்
[காதலிக்க
நேரமில்லை
] கண்ணதாசன்
விஸ்வநாதன்
ராமமூர்த்தி
, பி
பி
எஸ்
, சுசீலா
என்ன பார்வை
[கா.
நே
.1964] சுசீலா ஜேசுதாஸ்
திரு ஜேசுதாஸ்
அவர்களுக்கு
வண்ணப்படத்தில்
கிடைத்த
முதல்
டூயட்.
அன்றைய
சென்னையின்
அன்றைய
தெய்வீகத்தலம்
மெட்றாஸ்
யூனிவர்சிட்டி
ஒருபுறம்
எதிர்
புறத்தில்
நீண்டு
விரிந்து
அகன்று
பரந்த
துப்புரவான
மெரினா
கடற்கரை
, தூரத்தில்
நீலக்கடல்
என்று
பட்டப்பகலில்
அமைந்த
பாடல்.
கவிதை
நயம்
இசை
நளினம்
ஒய்யார
நடனம்,
வேறெவருமே
இல்லாத
சூழலில்
விளைந்த
காதல்
[இப்போது
போல்
300 பேர்
அல்ல].
என்று
கேட்டாலும்
இளமையும்
இனிமையும்
பின்னி
கிளர்ந்தெழும்
இசைப்புரட்சி
மண்டோலின்
பியானோ
துவக்கம்
வெளிநாட்டு
கார்
[அன்றைய
அமைச்சர்
ஜோதி
வெங்கடாச்சலம்
அவர்களின்
வாகனம்]
, கண்
கவர்
ஆடைகளுடன்
வெகு
நேர்த்தியான
வண்ண
ஒளிப்பதிவு
கண்டு
மகிழ
இணைப்பு
இதோ
ENNA PAAR4VAI KJJ PS
https://www.youtube.com/watch?v=zzVxt2gRTR0
நன்றி
அன்பன் ராமன்
Wonderful film, Matchless Music, Everringing Songs..
ReplyDeleteCVs KD MSV ..wow..
MSV's contribution is fabulous.